WALKING WITH GOD
மனித வள மேம்பாட்டு மேலாளரின் பணிகளில் ஒன்று நபர்களிடம் உள்ள திறமையை கண்டறிதல் ஆகும். மக்களினால் இயற்கையாகவே »»
பணக்காரப் பெண் ஒருத்திக்கு அவள் பிறந்த நாளன்று,அவளை திருமணம் செய்யும் வாலிபனிடமிருந்து பரிசுப் பொருள் ஒன்று வந்தது. அதை »»
வருஷத்துக்கு ரெண்டு ரசீதுதாம்மா, ஆறுமாசம் முடிஞ்சது கொடுப்பாங்க, நீங்க வந்து அஞ்சி மாசந்தான் ஆயிருக்கு என்று சொல்லி விட்டுப் போய்விட்டான். வீட்டுக் குப்பைகளை அகற்ற எக்ஸ்னோரா என்ற அமைப்பில் குப்பைகளை அகற்றும் பணிக்காக இவனை வைத்திருந்தார்கள் »»
கவிதை:நானும் பேசுவேன்
எருசலேம் அலங்கம் கட்டப்பட, தேவனோடுபேசினான் நெகேமியாசத்துருக்கள் கையினின்று தப்ப, தேவனோடுபேசினான் தாவீது கவிதையில்நாடாள ஞானம் வேண்டும்; தேவனோடுபேசினான் சாலமோன்நானும் பேசுவேன் ஜெபத்தில், தேவனோடுஎனது எல்லாவற்றிற்காகவும்-- ஆ.ஜெபா கிறிஸ்டி
கிறிஸ்துவின்
பங்காளிகள்
குலத்
தொழில்
உண்மையை
சொன்னால்