நீங்கள் விடுதலையாவீர்கள்

ஒவ்வோரு நாளும் அழுகின்ற ஜனங்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம். யார் என்னை விடுதலை யாக்குவார்கள். யார் என் பாவ வாழ்க்கையை ஜெயிக்க உதவுவார்கள்.

புனிதமான வாழ்க்கை என்னால் வாழ முடியுமா?

என் சொந்த வாழ்க்கை பாவத்தில் அழிந்து கொண்டிருக்கின்றதே?. எனக்கு ஒரு விடுதலை உண்டா?

நண்பரே, நீஙகள் கூட இன்று அழுதிருக்கலாம் இல்லையா?. வெளியே இன்பமாக காணப்பட்ட அந்த பாவ வாழ்க்கை இன்று உங்கள் மனதிற்குள் நரமாக இருந்து உங்கள் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கலாம். நீங்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றீர்கள். உங்களுக்கு வேலை, படிப்பு, பணம் எல்லாம் உண்டு. இருப்பினும் மனதில்
»»


இயேசு உன்னை நேசிக்கிறார்

“என்னை நேசிக்க யார் இருக்கிறார்கள்? இந்த உலகத்தில் உண்மையாய் அன்பு காட்ட யாருமில்லையே!” என்று உன் உள்ளம் அன்புக்காக ஏங்குகிறதல்லவா?

“என் கணவர் என்னை நேசிப்பதில்லை, என் மனைவி என்னை மதிப்பதில்லை, என் பிள்ளைகள் என்னை கவனிப்பதில்லை. பெற்றோரும் எனக்காக கவலைப்படுவதில்லை. எனக்காக இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்? என்று உன் உள்ளம் கலங்குகிறதல்லவா?”

நன்பனே, நீ கலங்காதே!.

இயேசு உன்னை நேசிக்கிறார்.

ஆம், நீ யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்திருந்தாலும், இயேசு உன்னை நேசிக்கிறார்.
»»

Social Share