மூன்று பிள்ளைகள்!? மங்களுருக்கு அருகில் உள்ள, பெரிய கம்பெனி ஒன்றில் எஞ்சினியராகச் சேர்ந்தேன். தேவன் என்னை சிறுவர் ஊழியத்தில் பயிற்சி தந்து, பாரப்படுத்தி, பயன்படுத்தி வந்தார். வேலைப் பளுவின் மத்தியிலும், பல இடங்களுக்கு அலைந்து, சிறுவர் ஊழியத்தை செய்து வந்தேன். பலரை சிறுவர் ஊழியத்திற்கு பயிற்றுவித்து, என்னைப் போலவே ஊழியம் செய்ய உற்சாகப்படுத்தினேன். சில ஆண்டுகளில், முழு நேரப்பணிக்கு என் தேவன் என்னை அழைத்ததை உறுதி செய்து கொண்டேன். ...மேலும்