கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் வனாந்திரத்தில் இருந்த போது ஒவ்வொரு நாளும் அவன் பயந்து ஜீவிக்கின்ற நிலையைலிருந்தாலும் அவன் சொல்கிறான், "தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்". ஆம் பிரியமானவர்களே! நீங்கள் வாழும் தேசம் எங்கிருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் எங்கு வேலை செய்தாலும் பரவாயில்லை. நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. தேவரீர் நம் கூட இருக்கும் போது நாம் ...மேலும்
சொப்பனமாம் சொப்பனம்…..
எனது மூத்த மகன் குடும்பம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது: மகன் விஞ்ஞானி, மருமகள் மருத்துவர். பல மாதங்களாகவே அன்புடன் அழைத்து கொண்டேயிருந்தனர். நானும் எனது மனைவியும், அவ்வழைப்பை, பல தடவை தட்டிக்கழித்து வந்தோம்! பின் பல மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் அன்பின் அழைப்பை ஏற்றுக் கொள்ள ஜெபத்துடன் தீர்மானித்தோம்! தீர்மானித்தபோது, உள்ளத்தில் ஒர் நிறைவு, மன அமைதி தேவ நடத்துதலைக் கண்டோம். ..மேலும்...