எளிய இரகசியம்...? டெல்லி மாநகரில் வசித்த நாங்கள் புறநகர்ப் பகுதியில் ஓர் சொந்த வீடு வாங்கி, அப்புது வீட்டிற்குள் வந்தவுடன் ஓரே ஆரவாரம். மகிழ்ச்சி. ஒவ்வொரு காரியங்களாக ஒழுங்கு செய்ய ஆரம்பித்தோம். மிக கவனமாக, எல்லா சாவிகளையும் 3 சாவித்கொத்தில் போட்டிருந்தோம். ஓர்நாள் சாவிக்கொத்து ஒன்றைக் காணவில்லை. பல நாள் முயற்சித்தும் பலனில்லை. அந்த சாவிக்கொத்தில், எங்கள் காரின் சாவியும் இருந்தது. சாவி தொலைந்த 4 வது நாள், எங்கள் டிரைவர் தவறுதலாக ...மேலும்