என்ன தவறு இருக்கிறது என்று ஆரம்பத்தில்

“நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தித்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?

இது தான் இன்றைய மனிதனுடைய மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு கரியத்திற்கு அடிமைப்பட்டு விடுதலை இல்லாமல் தவிக்கிறான்.

மதுபானம் அருந்தும் பழக்கமுள்ள ஒருவரை சந்தித்தேன். “நீங்கள் ஏன் குடித்து உங்கள் வாழ்கையை கெடுத்துக்கொள்கிறிர்கள்?” என்று நான் கேட்டபோது, அவர் இவ்வாறு பதில் சொன்னார்.

கொஞ்சமாய் குடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று ஆரம்பத்தில் பொஞ்சமாய் குடிக்க பழகினேன். நாட்கள் ஆக.. ஆக குடிப்பழக்கம் அதிகமாயிற்று. இப்பொழுது என்னால் குடிக்காமல் இருக்க முடியவில்லை. காலை எழுந்ததும் மது அருந்தாவிட்டால் என்னால் வேலை செய்ய முடியவில்லை. இரவில் மது அருந்தாவிட்டால் உறக்கம் வருவதில்லை. ...மேலும்


Let  us Praise the Lord together

ஏமாற்றப் பட்டீர்களா?  

சாத்தான் உங்களை
வஞ்சித்து ஏமாற்றுகிறான்.

ஆனால்
இயேசு உங்களை
காப்பாற்றி
இரட்சிக்கிறார்.


ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் ...மேலும்




Yesu Kappavar

Yesu Kappavar

Yesu Kappavar

 
HomeFamily  |  Songs  | About Jesus | Walking with God | Prayer | Contact