God who became Little

சிறியவரான கடவுள்
டிசம்பர் மாதக் குளிரில் ஒரு மனிதன் தெருவில் நடந்து கொண்டிருந்தான். அப்பொழுது சாலையின் ஒரத்தில் தானியங்கள் சிதறிக்கிடப்பதையும், அநேக அடைக்கலான் குருவிகள் அவற்றை உண்பதையும் கண்டான்.ஆர்வத்துடன் அவன் அருகில் செல்லத் திரும்பியபோது, குருவிகள் எச்சரிக்கை அடைந்து கவனத்துடன் உண்ண ஆரம்பித்தன. அவன் இன்னும் சற்று நெருங்கிய போது, உண்பதை நிறுத்திவிட்டன. மேலும் அருகே சென்ற போது, பறந்துவிட்டன..

அவன் யோசித்தான். … “நான் ஒரு தீமையையும் செய்யவில்லை. ஏன் அவை பறக்க வேண்டும்”. அவனுக்கு ஒரு உண்மை புரிந்தது. குருவிகளோடு ஒப்பிடும் போது உருவத்தில் அவன் ஒரு மலை! அவனும், குருவியின் உருவத்தில் மாறிச் சென்றிருந்தால், அவை பயந்து ஓடியிருக்காது!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தேவன் பல நூற்றாண்டுகளாக. ..மேலும்


Let  us Praise the Lord together

இனி யார் என்னை சுகப்படுத்தபோகிறார்கள்?  

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் என்னும் பட்டணத்தில் பெதஸ்தா எனப்பட்ட குளம் இருந்தது. அந்தக் குளத்தின் கரையில் ஜந்து மண்டபங்கள் கட்டப்பட்டிருந்தன. அவைகளில் குருடர், சப்பாணிகள், சூம்பின உருப்புடையவர்கள் முதலான வியாதிகாரர்கள் அநேகர் படுத்திருந்து தங்கள் சுகத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த மனிதன் அங்கே படுத்துக் கொண்டிருந்தான். இந்த மனிதனுடைய நிலைமை மிகவும் பரிதாபமாய் இருந்தது. இந்த மனிதனைக் குறித்து ஆராயும்போது, முதலாவது இவன் நெடுநாட்கள் வியாதியுள்ளவனாய் இருந்தான். ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, முப்பத்தெட்டு வருடங்கள் படுக்கையில் கிடந்த உறுப்புகள் செயலற்று போயிருந்தன. ...மேலும்




Salvation
Yesu Kappavar

 
HomeFamily  |  Songs  | About Jesus | Walking with God | Prayer | Contact